இயற்க்கை பேரழிவுகளில் காதலை சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை !!
Continue Reading...
கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்தால் பிச்சைக்காரர்கள்.கோவிலுக்கு உள்ளே (உண்டியல்) பிச்சை எடுத்தால் சாமி!!!
Continue Reading...
Labels:
kaadhalkaadhal
நம்மை எல்லாரும் உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நாம்தான் யாரையும் சரியாக உபசரிப்பதில்லை!!
Continue Reading...
Labels:
Renugarain
நாம் பெரும்பாலும் மயங்குவது, பணத்துக்கோ பாசத்துக்கோ அல்ல, வார்த்தை அலங்காரத்துக்குத்தான்!!
Labels:
Renugarain
Thursday, May 31, 2012
என்னுள் இருந்த மிருகத்திற்கு எழுத படிக்க தெரியாததால் நான் இன்னும் நல்லவனாக அறியப்படுகிறேன் உலகிலே!!
Labels:
itsBritto
Thursday, May 3, 2012
பாத்த கண்ணு பூத்து போச்சு...! என்ற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது அவளது கண்களை பார்த்த போது...!
Labels:
iGhillli
Monday, April 30, 2012
நினைவுகளிலும், கனவுகளிலும் நீயே நிறைந்திருக்கிறாய் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு தந்து.
Labels:
Sowmi_
Saturday, April 28, 2012
கூட்டத்தில்கூட உனைக் கண்டு கொள்கிறேன் நான்; எனைக் கண்டு 'கொல்கிறாய்' நீ. . #காதல்
Labels:
poonguzhali_ இந்தியா
Friday, April 20, 2012
கோபங்களை விட சோகத்திற்கே அதிக வலிமை,சில நேரங்களில் அது தன்னை சார்ந்தவரையும் பழிவாங்கும் தன்மையுடையது
Labels:
Araikurai
Sunday, April 8, 2012
உன்னை விட உன் முத்தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது என் கோபங்களை நொடியில் கரைத்துவிடும் மாய வித்தை!
Labels:
sankari_varshuu
Thursday, April 5, 2012
உன்னை எண்ணி நான் அணியும் புன்முறுவலை விட.... விலைமதிப்புள்ள அணிகலன் என்னிடம் எதுவுமில்லை!
Labels:
arattaigirl
கை கோர்த்தபடி நம் நடைபயணம் முடிந்து திரும்பியும், இன்னும் என் இதழில் ஓடிக் கொண்டிருக்கிறது புன்'னகை பயணம்.
Labels:
arattaigirl
Subscribe to:
Posts (Atom)
