Wednesday, April 23, 2014

நீங்க ஒருநாள் காட்டுற ஆள்காட்டி விரலுக்கு வருஷம் புல்லா நடுவிரலை காட்டுறவன் தான் அரசியல்வாதி!!

Continue Reading...

Saturday, February 23, 2013

நீ என் உயிராக மட்டும் இரு இதயமாக இருக்க வேண்டாம் ஏனென்றால் உன்னை துடிக்கவிட்டு நான் உயிர் வாழ விரும்பவில்லை!

Continue Reading...

Wednesday, February 13, 2013

உன்னை நினைக்கும்போதெல்லாம் எனக்கே விக்கல் வந்து தொலைக்கிறது #எனக்குள் நீ இருப்பதாலா

Continue Reading...

Sunday, December 23, 2012

உன்னை எவ்வளவு பிடிக்கும் எனக்கேட்டால் தெரியாது.உன்னளவு மட்டுமே பிடிக்கும் உன்னைவிட
எதுவும் சிறந்ததில்லை உதாரணம் சொல்வதற்கு

Continue Reading...

Sunday, December 2, 2012

என்னதான் இலைகள் அனைத்தையும் உதிர்த்த மரமாய் உணர்ந்தாலும், அன்பிற்கினியவர்களுக்கு நிழலைக் கொடுப்பதில் தான் திருப்தியே..

Continue Reading...

Saturday, October 6, 2012

முட்டாள்கள் பிறப்பதில்லை அறிவாளிகளால் உருவாக்கப்படுகிறார்கள்.
Continue Reading...

பள்ளியில் பாடம் படிக்கத் தவறியதால், வாழ்க்கையை தினமும் படிக்கிறேன் இன்று
Continue Reading...

Saturday, August 25, 2012

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்ந்து கொண்டிருப்பான்'...
Continue Reading...

Monday, August 20, 2012

'ஈ'-வெற்றி. 'கோ -வெற்றி. ஆனால் ஈகோ வெற்றி பெறாது#நான் சரியா பேசறேனே?”
Continue Reading...

Saturday, August 11, 2012

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றால் முதலில் ரசிக்க வேண்டும்.
Continue Reading...

பிறப்புக்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை இறப்பை தவிர.
Continue Reading...

அள்ளித்தர மனம் இருந்தால்தான் கிள்ளியாவது தருவீர்கள்.
Continue Reading...

Monday, June 11, 2012

"என்னுள் த னோ நீயென்று நினைந்திருந்தேன்; உன்னுள்ளும் நானென்று நிறைவடைந்தேன்!"
Continue Reading...

என்னால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று சிலரது அளவுக்கதிகமான சகிப்புத்தன்மை.
Continue Reading...

குற்றங்கள் நிறைந்து இருக்கும் வாழ்கையில் நிதியை தேடுவது முட்டாள் தனம்.
Continue Reading...

Saturday, June 9, 2012

கடவுள் வரம் குடுப்பார் என்று நினைத்தால் வாழ்க்கை தவம் இருப்பதிலே முடிந்துவிடும்.
Continue Reading...

உண்மையாக இருக்க நினைத்து இறுதிவரை பொய்யாக வாழ்வதுதான் மனித இயல்பு.
Continue Reading...

கடவுள் என்ன காதலியா?! # நம்மை நாமே வருத்திக் கொண்டால், வரம் தர !
Continue Reading...